02 November, 2020

சாவியும் சுத்தியலும்

 🔴ஒரு குட்டிக் கதை👌


🔴ஒரு நாள் 🔑சாவியை பார்த்து 🔨சுத்தியல் கேட்டது:

நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......❓


🔴🔑அதற்கு சாவி சாென்னது:

நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்❓


🔴 நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.❗


🔵எப்பொழுதும் இதயத்தை தொடுங்கள்.... அன்பால் உலகை ஆளுங்கள் ❗👌

No comments:

Post a Comment

பாம்புகளுக்கு வாசனையை உணர்வு உள்ளதா?

  ஆம் — பாம்புகள் வாசனையை உணர முடியும், ஆனால் அவை அதை மனிதர்கள் அல்லது பிற விலங்குகளைப் போல அல்லாமல் செய்கின்றன. இதோ அது எப்படி வேலை செய்கிற...