🔴ஒரு குட்டிக் கதை👌
🔴ஒரு நாள் 🔑சாவியை பார்த்து 🔨சுத்தியல் கேட்டது:
நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன்.ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க மிகவும் சிரமப்படுகிறேன்.ஆனால் நீ சுலபமாக திறந்து விடுகிறாயே எப்படி......❓
🔴🔑அதற்கு சாவி சாென்னது:
நீ பலசாலி தான் ஒத்துக்காெள்கிறேன் ஆனால் பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்❓
🔴 நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்.❗
🔵எப்பொழுதும் இதயத்தை தொடுங்கள்.... அன்பால் உலகை ஆளுங்கள் ❗👌
No comments:
Post a Comment